sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவருக்கு 'காப்பு'

/

மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவருக்கு 'காப்பு'

மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவருக்கு 'காப்பு'

மனைவி கழுத்தை நெரித்து கொன்ற கணவருக்கு 'காப்பு'


ADDED : நவ 03, 2025 12:04 AM

Google News

ADDED : நவ 03, 2025 12:04 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம், ராக்கியாபட்டியைச் சேர்ந்தவர் மணிகண்டன், 35; டிரைவர். இவரது மனைவி அஜிதா, 30; பனியன் தொழிலாளி. தம்பதிக்கு மகள், மகன் உள்ளனர். தம்பதி இடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டதால், இருவரும் பிரிந்து வாழ்ந்தனர். தீபாவளியின் போது, சமாதானமாகி தம்பதி மீண்டும் சேர்ந்தனர்.

நேற்று நீண்ட நேரமாக அஜிதா, வீட்டில் இருந்து வெளியே வராமல் இருந்தார். அக்கம் பக்கத்தினர் சந்தேகமடைந்து வீட்டிற்குள் பார்த்து போது, அவர் இறந்து கிடந்தார். பெருமாநல்லுார் போலீசார் விசாரித்தனர்.

மணிகண்டனும், இரு குழந்தைகளும் வீட்டில் இல்லை என்பதும், அஜிதாவின் கழுத்தை நெரித்து கொன்று, மணிகண்டன் தப்பியதும் தெரியவந்தது. மணிகண்டனை போலீசார் கைது செய்தனர். போலீசார் கூறுகையில், 'நடத்தை சந்தேகத்தில் ஏற்பட்ட தகராறில், மனைவியை மணிகண்டன் கொலை செய்துள்ளார்' என்றனர்.






      Dinamalar
      Follow us