sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குழந்தை தொழிலாளர் இருவர் மீட்பு

/

குழந்தை தொழிலாளர் இருவர் மீட்பு

குழந்தை தொழிலாளர் இருவர் மீட்பு

குழந்தை தொழிலாளர் இருவர் மீட்பு


ADDED : ஜன 09, 2024 12:38 AM

Google News

ADDED : ஜன 09, 2024 12:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:திருப்பூர், நெருப்பெரிச்சலில் உள்ள ஒரு பனியன் நிறுவனத்தில், குழந்தை தொழிலாளர் பணிபுரி வதாக வந்த தகவலின்பேரில், குழந்தைகள் உதவி மைய பணியாளர்கள் ஆய்வு செய்து, உறுதிப் படுத்தினர்.

குழந்தைகள் உதவி மைய மேற்பார்வையாளர் செல்லமணி, தனசூர்யா, சுகாதார உதவி இயக்குனர் சேதுபதி ஆகியோர் நேற்று, பனியன் நிறுவனத்தில் ஆய்வு நடத்தினர். இந்த ஆய்வில், 14 வயது பூர்த்தியடையாத ஒரு சிறுமியும், 18 வயது பூர்த்தியடையாத வளரிளம் பருவ சிறு வனும் மீட்கப்பட்டனர்.

குழந்தை தொழிலாளரை பணி அமர்த்திய நிறுவன உரிமையாளர் மீது சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்கப்படுவதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us