sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு மரியாதை

/

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு மரியாதை

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு மரியாதை

உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு மரியாதை


ADDED : மார் 17, 2024 12:09 AM

Google News

ADDED : மார் 17, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்;காங்கயத்தில், உடல் உறுப்பு தானம் செய்தவருக்கு, அரசு மரியாதை வழங்கப்பட்டது.

கடந்த 12ம் தேதி, காங்கயம், பழையகோட்டை, மேலப்பாளையத்தை சேர்ந்தவர் செல்வகுமார். கடந்த, 12 ம் தேதி நடந்த விபத்தில், மூளைச்சாவு ஏற்பட்டது. தொடர்ந்து, அவர் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டது. நேற்று அடக்கம் செய்யப்பட இருந்த நிலையில், திருப்பூர் மாவட்ட நிர்வாகம் சார்பில், தாராபுரம் ஆர்.டி.ஓ., செந்தில் அரசன், காங்கயம் தாசில்தார் மயில்சாமி ஆகியோர் மலர்வளையம் வைத்து சிறப்பு மரியாதை செலுத்தப்பட்டது. அதன்பின், அரசு மரியாதை உடன், செல்வகுமார் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us