sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

/

திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை

திருவள்ளுவர் சிலைக்கு மரியாதை


ADDED : டிச 31, 2024 06:51 AM

Google News

ADDED : டிச 31, 2024 06:51 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், : கன்னியாகுமரியில் கடல் நடுவே திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, தமிழக அரசால் வெள்ளி விழா கொண்டாடப்பட்டு வருகிறது.

அரசு அலுவலர்கள், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியருக்கு போட்டிகள் நடத்திமுடிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக, அரசு உத்தரவுப்படி, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களிலும் திருவள்ளுவர் சிலை வைக்கப்பட்டு வருகிறது.

திருப்பூரில், மத்திய பஸ்ஸ்டாண்டில், திருவள்ளுவர் சிலை பொறித்த மெகா பலுான் பறக்கவிடப்பட்டுள்ளது. கலெக்டர் அலுவலக வளாகத்தில், போர்டிகோ பகுதியில், 7 அடி உயரத்தில் நின்ற நிலையில் வள்ளுவர் சிலை வைக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்துக்கு வந்துசெல்லும் பொதுமக்கள், வள்ளுவர் சிலையை பார்வையிட்டு, மரியாதை செலுத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us