sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்

/

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்


ADDED : அக் 04, 2024 10:22 PM

Google News

ADDED : அக் 04, 2024 10:22 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை கிளை தமிழ்நாடு ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை கூட்டம் மீனாட்சி திருமண மண்டபத்தில் நடந்தது. கூட்டத்திற்கு, வட்டக்கிளை தலைவர் சேஷாசலம் தலைமை வகித்தார். செயலாளர் சாமிநாதன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில் ஆண்டு நேர்காணல், ஓய்வூதியர்களின் மருத்துவ காப்பீட்டுத்திட்டம், 70 வயது நிறைவு பெற்ற ஓய்வூதியர்களுக்கு ஊக்க ஊதியம் வழங்குதல், பணி நிறைவு பெறும் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமலாக்குதல் உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடல் நடந்தது. கூட்டத்தில், 80 ஆண்டுகள் நிறைவடைந்த ஓய்வூதியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.






      Dinamalar
      Follow us