sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்

/

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்

ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம்


ADDED : அக் 15, 2024 10:20 PM

Google News

ADDED : அக் 15, 2024 10:20 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்கம் உடுமலை கிளையின் செயற்குழு கூட்டம் சங்க அலுவலக வளாகத்தில் நடந்தது.

செயற்குழு தலைவர் மணி தலைமை வகித்தார். உறுப்பினர் திருமலைசாமி வரவேற்றார். சங்க நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது. கடந்த கூட்டத்தின் அறிக்கை வாசிக்கப்பட்டது. ஆடிட்டர் மதன் வருமானவரி செலுத்துவதில் உள்ள நடைமுறைகள் குறித்தும் விளக்கமளித்தார்.

பத்ம சூர்யா இயற்கை மருத்துவமனை டாக்டர்கள் கோமதி, கவுசல்யா, இயற்கை மருத்துவம் குறித்து விளக்கினர். நகரின் பாதாள சாக்கடை ஆள் இறங்கும் குழிகளின் மூடிகள் முறையாக மூடப்பட வேண்டும்.

ரயில் பயணத்தில் மூத்த குடிமக்களுக்கு முன்னர் இருந்தது போல், கட்டண சலுகை வழங்க வேண்டும் உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பொருளாளர் ஞானபாண்டியன் வரவு செலவு கணக்குகளை வாசித்தார். துணைத்தலைவர் சின்னசாமி நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us