sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, செப்டம்பர் 07, 2025 ,ஆவணி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்

/

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்

ஓய்வு பெற்ற அலுவலர் சங்க செயற்குழு கூட்டம்


ADDED : ஆக 18, 2025 09:00 PM

Google News

ADDED : ஆக 18, 2025 09:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; தமிழ்நாடு ஓய்வுபெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடந்தது.

உடுமலை தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க செயற்குழு கூட்டம் அலுவலக கட்டடத்தில் நடந்தது. மாநில செயற்குழு உறுப்பினர் ராமதாஸ் வரவேற்றார். தலைவர் மணி தலைமை வகித்து, சங்க வளர்ச்சி மற்றும் புதிய உறுப்பினர்கள் குறித்து பேசினார். செயலாளர் அழகர்சாமி அறிக்கை வாசித்தார். பொருளாளர் ஞானபண்டிதன் வரவு செலவு அறிக்கைகளை வாசித்தார். காப்பீட்டின் அவசியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. சங்க துணைச்செயலாளர் சிவராஜ் நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us