sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அதிகரிக்கும் தீவனச் செலவு பால் உற்பத்தியாளர் விரக்தி

/

அதிகரிக்கும் தீவனச் செலவு பால் உற்பத்தியாளர் விரக்தி

அதிகரிக்கும் தீவனச் செலவு பால் உற்பத்தியாளர் விரக்தி

அதிகரிக்கும் தீவனச் செலவு பால் உற்பத்தியாளர் விரக்தி


ADDED : மார் 20, 2024 12:28 AM

Google News

ADDED : மார் 20, 2024 12:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்;பெரும்பாலான விவசாயிகள் பயிர் தொழிலுடன், கால்நடை வளர்ப்பையும் சேர்ந்து மேற்கொண்டு வருகின்றனர். பால் விற்பனை செய்வதன் மூலம் விவசாயிகளுக்குக் கணிசமான வருமானம் கிடைக்கிறது. தற்பொழுது கடும் வறட்சி நிலவுவதால் புல்வெளிகள் காய்ந்து விட்டன. இதனால், பசுந்தீவனங்கள் இல்லை.

தீவன பற்றாக்குறையைச் சமாளிக்க விவசாயிகள் காய்ந்த சோளத்தட்டு, வைக்கோல் மற்றும் அடர் தீவனம், நிலத்திற்கு அடியுரமாக இடப்படும் கழிவு பஞ்சு ஆகியவற்றை விலைக்கு வாங்கிக் கொடுத்து கால்நடைகளைக் காப்பாற்றி வருகின்றனர். இதனால், தீவனச் செலவு எகிறி உள்ளது. செலவு அதிகரித்துள்ளதால் கால்நடை விவசாயிகள் லாபம் பார்க்க முடியாமல் சோர்வடைந்துள்ளனர்.






      Dinamalar
      Follow us