sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

புதிய பஸ் ஸ்டாண்ட் முன் விபத்து ஏற்படும் அபாயம் 

/

புதிய பஸ் ஸ்டாண்ட் முன் விபத்து ஏற்படும் அபாயம் 

புதிய பஸ் ஸ்டாண்ட் முன் விபத்து ஏற்படும் அபாயம் 

புதிய பஸ் ஸ்டாண்ட் முன் விபத்து ஏற்படும் அபாயம் 


ADDED : மார் 26, 2025 11:36 PM

Google News

ADDED : மார் 26, 2025 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் புதிய பஸ் ஸ்டாண்ட் முன்புறம் இருந்த வேகத்தடை அகற்றப்பட்டதால், பஸ்கள் வேகமெடுத்துள்ளன. விபத்து அபாயம் உருவாகியுள்ளது.

திருப்பூர் - பெருமாநல்லுார் ரோடு பணி சமீபத்தில் நடந்தது. மெயின் ரோட்டில் இருந்து பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலை முன்பகுதியில் சீரமைக்கப்பட்டது. பஸ் ஸ்டாண்ட் முன்புறம் இருந்த வேகத்தடை அகற்றப்பட்டது.

இதனால், பஸ்கள் பஸ் ஸ்டாண்ட்டுக்குள் நுழையும் போதும், வெளியேறும் போதும் வேகமாக செல்கின்றன; விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறையினர் முன்வந்து பஸ் ஸ்டாண்ட் முன் வேகத்தடை உடனே அமைக்க வேண்டும்; விபத்து ஏற்படும் முன், பஸ்கள் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டும்.






      Dinamalar
      Follow us