sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 12, 2025 ,புரட்டாசி 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

குடிநீர் கேட்டு சாலை மறியல்

/

குடிநீர் கேட்டு சாலை மறியல்

குடிநீர் கேட்டு சாலை மறியல்

குடிநீர் கேட்டு சாலை மறியல்


ADDED : மே 07, 2025 07:14 AM

Google News

ADDED : மே 07, 2025 07:14 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஊத்துக்குளி : ஊத்துக்குளி பேரூராட்சிக்கு உட்பட்ட, 14வது வார்டு பகுதியில் கடந்த, பத்து நாட்களாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை.

இந்நிலையில், முறையாக குடிநீர் விநியோகம் செய்யப்பட வேண்டும் என வலியுறுத்தி, ஊத்துக்குளி ஆர்.எஸ்., - காங்கயம் ரோட்டில் மேம்பாலம் அருகே பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சென்ற ஊத்துக்குளி போலீசார், பேரூராட்சி நிர்வாக அதிகாரிகள் பேச்சு நடத்தி, உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதனால், அனைவரும் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us