sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 31, 2025 ,ஐப்பசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சாலை பாதுகாப்பு ஆய்வு

/

சாலை பாதுகாப்பு ஆய்வு

சாலை பாதுகாப்பு ஆய்வு

சாலை பாதுகாப்பு ஆய்வு


ADDED : அக் 30, 2025 11:47 PM

Google News

ADDED : அக் 30, 2025 11:47 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: சாலை பாதுகாப்பு குறித்த மாதாந்திர ஆய்வுக்கூட்டம், கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.

கலெக்டர் மனிஷ் நாரணவரே தலைமை வகித்தார். போலீஸ் எஸ்.பி., கிரிஷ் அசோக் யாதவ், டி.ஆர்.ஓ., கார்த்திகேயன், துணை கமிஷனர்கள் தீபா சத்யன், பிரவீன் கவுதம் மற்றும் வட்டார போக்கு வரத்து அலுவலர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

'டூவீலர்களில் பின்னால் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணிய வேண்டும்; வாகனம் ஓட்டும்போது, மொபைல் போன் பயன்படுத்தக்கூடாது. கார்களில் பயணிப்போர், கட்டாயம் சீட் பெல்ட் அணியவேண்டும்.

இது தொடர்பான விழிப்புணர்வு பேனர்களை, வாகன ஓட்டிகள் எளிதில் அறியும்வகையில் வைக்கவேண்டும்' என, கலெக்டர் அறிவுறுத்தினார்.






      Dinamalar
      Follow us