sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 14, 2025 ,புரட்டாசி 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரூ.1.35 கோடி மாடு வர்த்தகம்

/

ரூ.1.35 கோடி மாடு வர்த்தகம்

ரூ.1.35 கோடி மாடு வர்த்தகம்

ரூ.1.35 கோடி மாடு வர்த்தகம்


ADDED : அக் 14, 2025 12:58 AM

Google News

ADDED : அக் 14, 2025 12:58 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்:அமராவதிபாளையத்தில் திங்கள்தோறும் கால்நடைச்சந்தை நடக்கிறது.

தீபாவளியையொட்டி, நேற்று மாடு, எருமை, காளை, கன்றுகுட்டி வரத்து அதிகமாக இருந்தது.

கடந்த வாரம், 703 கால்நடைகள் வந்தன; நேற்று, 879 கால்நடைகள் வந்தன. கன்றுகுட்டி, 2,500 - 3,500 ரூபாய்; பசு மாடு, 29 ஆயிரம் - 32 ஆயிரம் ரூபாய்; எருமை, 30 ஆயிரம் - 33 ஆயிரம்; காளை மாடு, 25 ஆயிரம் - 29 ஆயிரம் ரூபாய் என விற்கப் பட்டது.

மாடுகள், 3,000 ரூபாய்; எருமை, 2,000 ரூபாய் வரை விலை உயர்ந்தது; கன்றுக்குட்டி விலையில் மாற்றமில்லை. கரூர், திண்டுக்கல், ஈரோடு மாவட்டங்களில் இருந்து, கேரளாவில் இருந்து வியாபாரிகள் அதிகளவில் வந்திருந்தனர்.

மாடுகள் வர்த்தகம், 1.35 கோடி ரூபாய்க்கு நடந்ததாக சந்தை ஒருங்கிணைப்பாளர்கள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us