sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாணவர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி

/

மாணவர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி

மாணவர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி

மாணவர் குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிவாரண நிதி

1


ADDED : பிப் 10, 2025 07:42 AM

Google News

ADDED : பிப் 10, 2025 07:42 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் : ஊத்துக்குளி தாலுகா, செங்கப்பள்ளி அருகே பல்லக்கவுண்டன் பாளையத்தில், கடந்த 6 ம் தேதி, ஈரோடு நோக்கி சென்ற தனியார் பஸ் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. விபத்தில், விருமாண்டம்பாளையம் கிராமம், தில்லை குட்டைபாளையத்தை சேர்ந்த சந்திரன் மகன் பெரியசாமி, 19; சுண்டக்காம்பாளையம், ஊமச்சி வலசை சேர்ந்த செந்தில்குமார் மகன் ஹரிகிருஷ்ணன், 19 ஆகியோர் அதே இடத்தில் பலியாகினர். ஊமச்சி வலசை சேர்ந்த மாரிமுத்து மகன் குருராஜ், 19 என்பவருக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. இவரது உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டன.

பஸ் விபத்தில் பலியான மூவருக்கும் முதல்வரின் பொது நிவாரண நிதியிலிருந்து, தலா 3 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என, தமிழக அரசு அறிவித்திருந்தது. நேற்று நிவாரண நிதி வழங்கப்பட்டது. கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில், அமைச்சர் சாமிநாதன், எம்.எல்.ஏ., செல்வராஜ் ஆகியோர், விபத்தில் பலியான குடும்பத்தினரை நேரில் சந்தித்து, ஆறுதல் கூறினர்; தலா மூன்று லட்சம் ரூபாய்க்கான காசோலை வழங்கினர்.






      Dinamalar
      Follow us