sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ரூ.30 லட்சம் நிலம் அபேஸ்; அ.தி.மு.க., நிர்வாகி மீது புகார் 

/

ரூ.30 லட்சம் நிலம் அபேஸ்; அ.தி.மு.க., நிர்வாகி மீது புகார் 

ரூ.30 லட்சம் நிலம் அபேஸ்; அ.தி.மு.க., நிர்வாகி மீது புகார் 

ரூ.30 லட்சம் நிலம் அபேஸ்; அ.தி.மு.க., நிர்வாகி மீது புகார் 


ADDED : டிச 28, 2024 12:09 AM

Google News

ADDED : டிச 28, 2024 12:09 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; வெள்ளகோவில் அருகே, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிலத்தை அ.தி.மு.க., நிர்வாகி ஆக்கிரமித்துள்ளதாக, காங்கயம் பகுதி மக்கள், தாசில்தாரிடம் மனு வழங்கினர்.

அதில் கூறியுள்ளதாவது:

வெள்ளகோவில் அருகே உள்ளது, நாகமநாயக்கன்பட்டி ஊராட்சி. இங்குள்ள உத்தமபாளையம் கிராமத்தில், 100க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்தவர்கள் வசிக்கின்றனர். இங்குள்ள சர்வே எண்.116ல், அரசுக்கு சொந்தமான, 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 30 சென்ட் புறம்போக்கு நிலத்தை அப்பகுதியை சேர்ந்த அ.தி.மு.க., நிர்வாகி ஒருவர் (பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது) ஆக்கிரமித்து, பண்ணை வீடு அமைத்து, தென்னை மரங்கள் வைத்துள்ளார்.

அதே கிராமத்தில் மேலும் பல இடங்களை ஆக்கிரமிக்க முயற்சிக்கிறார். ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்டு, ஏழை, எளியோருக்கு பட்டா வழங்க வேண்டும்.






      Dinamalar
      Follow us