sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஸ்ரீவீரராகவர் கோவிலில் ரூ.6.77 லட்சம் காணிக்கை

/

ஸ்ரீவீரராகவர் கோவிலில் ரூ.6.77 லட்சம் காணிக்கை

ஸ்ரீவீரராகவர் கோவிலில் ரூ.6.77 லட்சம் காணிக்கை

ஸ்ரீவீரராகவர் கோவிலில் ரூ.6.77 லட்சம் காணிக்கை


UPDATED : டிச 28, 2024 07:38 AM

ADDED : டிச 27, 2024 11:53 PM

Google News

UPDATED : டிச 28, 2024 07:38 AM ADDED : டிச 27, 2024 11:53 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர், ; திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் உண்டியலில், 6.77 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. செயல் அலுவலர் வனராஜா மற்றும் கோவில் அலுவலர்கள், அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. தன்னார்வ பக்தர்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில், ஆறு லட்சத்து, 77 ஆயிரத்து, 468 ரூபாய் காணிக்கையை பக்தர்கள் செலுத்தி இருந்தனர். அதுதவிர, தங்கம், 18.4 கிராமும், வெள்ளி, 94 கிராம் அளவுக்கு உண்டியலில் இருந்தது. சிலர், கேரள லாட்டரி சீட்டுகளையும் உண்டியலில் செலுத்தியிருந்தனர். விஷ்ணுவின் திருநாமம் எழுதிய தாள்களும் இருந்தன.

திருப்பூர், டிச. 28-

திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் உண்டியலில், 6.77 லட்சம் ரூபாயை பக்தர்கள் காணிக்கையாக செலுத்தியிருந்தனர்.

கோவில் வளாகத்தில் உள்ள உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டன. செயல் அலுவலர் வனராஜா மற்றும் கோவில் அலுவலர்கள், அறங்காவலர்கள் முன்னிலையில் உண்டியல் திறக்கப்பட்டது. தன்னார்வ பக்தர்கள் காணிக்கையை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். உண்டியலில், ஆறு லட்சத்து, 77 ஆயிரத்து, 468 ரூபாய் காணிக்கையை பக்தர்கள் செலுத்தி இருந்தனர். அதுதவிர, தங்கம், 18.4 கிராமும், வெள்ளி, 94 கிராம் அளவுக்கு உண்டியலில் இருந்தது. சிலர், கேரள லாட்டரி சீட்டுகளையும் உண்டியலில் செலுத்தியிருந்தனர். விஷ்ணுவின் திருநாமம் எழுதிய தாள்களும் இருந்தன.

---

திருப்பூர் ஸ்ரீவீரராகவப்பெருமாள் கோவில் உண்டியல் நேற்று திறக்கப்பட்டு, பக்தர்களின் காணிக்கைகள் எண்ணப்பட்டன.

பக்தர் ஒருவர் காணிக்கையாக செலுத்தியிருந்த கேரள லாட்டரி சீட்டுகள்.






      Dinamalar
      Follow us