ADDED : அக் 30, 2025 11:45 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரசு தேர்வுகள் இயக்ககம் மூலம் ஊரக பகுதி மாணவ, மாணவியருக்கு ஒவ்வொரு ஆண்டும் ஊரக திறனாய்வு தேர்வு நடத்தப்படுகிறது.
இதில் தேர்ச்சி பெறும் மாணவர்களில், 50 பேர் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு செய்யப்பட்டு,  நான்கு ஆண்டுகளுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. இந்த கல்வியாண்டுக்கான  தேர்வு நவ. 29ல்  நடக்கிறது. www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில், நவ. 4 வரை விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த பின், பள்ளி தலைமை ஆசிரியர் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

