/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
'சகோதயா' பூப்பந்து; பழனியப்பா அபாரம்
/
'சகோதயா' பூப்பந்து; பழனியப்பா அபாரம்
ADDED : அக் 16, 2024 10:43 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : திருப்பூர், காந்தி நகர் ஏ.வி.பி., பள்ளியில் சகோதயா பள்ளிகள் இடையிலான போட்டியில், பூப்பந்து ஆட்டத்தில், 12 வயதினர்; 14 வயதினர் என இரு பிரிவுகளில் பங்கேற்ற அவிநாசி பழனியப்பா பள்ளி மாணவியர் இரண்டாம் இடத்தைக் கைப்பற்றினர்.
வெற்றி பெற்ற மாணவியரை பள்ளி இயக்குனர் சதீஷ்குமார், முதல்வர் வித்யாசங்கர் பாராட்டினர்.

