ADDED : அக் 23, 2024 11:39 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அவிநாசி ஒன்றியம், நம்பியாம்பாளையம் ஊராட்சி, ஆரிக்கவுண்டன்பாளையத்தில், வனம் இந்தியா பவுண்டேஷன் சார்பில், 300 மரக்கன்றுகள் நடப்பட்டன.
வி.எஸ்., பிரமோட்டர்ஸ் நிர்வாகிகள், நம்பியாம்பாளையம் ஊராட்சி தலைவர், அத்திக்கடவு - அவிநாசி திட்ட போராட்டக் குழுவினர், களம் அறக்கட்டளை, பொதுமக்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

