sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஏ.வி.பி., பள்ளியில் பள்ளி நிறுவனர் தினம்

/

ஏ.வி.பி., பள்ளியில் பள்ளி நிறுவனர் தினம்

ஏ.வி.பி., பள்ளியில் பள்ளி நிறுவனர் தினம்

ஏ.வி.பி., பள்ளியில் பள்ளி நிறுவனர் தினம்


ADDED : செப் 23, 2024 11:48 PM

Google News

ADDED : செப் 23, 2024 11:48 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: ஏ.வி.பி. பள்ளியில் அதன் நிறுவனர் தினம் நேற்று அனுசரிக்கப்பட்டது.

திருமுருகன்பூண்டி ஏ.வி.பி., டிரஸ்ட் நேஷனல் மெட்ரிக் பள்ளி வளாகத்தில், பள்ளி நிறுவனர் அருள்ஜோதியின், 20வது ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, அவரது சிலைக்கு பள்ளி தாளாளர் கார்த்திகேயன், பள்ளி முதல்வர் பிரியாராஜா, ஒருங்கிணைப்பாளர் அபிதாபானு, மேலாளர் ராமசாமி, ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மலர் துாவி மரியாதை செலுத்தினர்.

நிகழ்ச்சியில், பள்ளி மேலாளர் ராமசாமி, மாணவியர் கரிஷ்மா, சஞ்சனா ஆகியோர் நிறுவனர் அருள்ஜோதி குறித்து பேசினர். தொடர்ந்து, மாணவர்கள் தங்கள் கடமைகள் குறித்து உறுதிமொழி ஏற்றனர்.






      Dinamalar
      Follow us