sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 24, 2025 ,ஐப்பசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தீபாவளிக்கு பின் பள்ளி திறப்பு: மாணவர்கள் வருகை குறைவு 

/

தீபாவளிக்கு பின் பள்ளி திறப்பு: மாணவர்கள் வருகை குறைவு 

தீபாவளிக்கு பின் பள்ளி திறப்பு: மாணவர்கள் வருகை குறைவு 

தீபாவளிக்கு பின் பள்ளி திறப்பு: மாணவர்கள் வருகை குறைவு 


ADDED : அக் 24, 2025 06:18 AM

Google News

ADDED : அக் 24, 2025 06:18 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: தீபாவளி பண்டிகைக்கு பின் நேற்று பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், மாணவர் வருகை குறைவாக இருந்தது.

தீபாவளி பண்டிகை முடிந்து, 22ம் தேதி பள்ளிகள் திறக்க இருந்த நிலையில், கனமழை காரணமாக பள்ளிகள் நேற்றுமுன்தினம் விடுமுறை விடப்பட்டது. இதனால், தீபாவளி பண்டிகை விடுமுறை (18 முதல் 22ம் தேதி வரை) ஐந்து நாட்களானது. நேற்று (23ம் தேதி) ஐந்து நாட்களுக்கு பின் பள்ளிகள் திறந்தும், உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளுக்கு கூட குறைந்தளவு மாணவர்களே வந்திருந்தனர்.

பொதுவாக வகுப்பறை ஒரு டேபிளுக்கு 4-5 மாணவர் வரை அமரும் நிலையில், மாணவர் வருகை குறைந்ததால், ஒரு டேபிளுக்கு, இரண்டு மாணவர் அமர வைக்கப்பட்டிருந்தனர்.

மாவட்ட கல்வித்துறை அதிகாரிகள் கூறுகையில், 'ஒவ்வொரு பள்ளியிலும், வகுப்பு வாரியாக மாணவ, மாணவியர் வருகைப்பதிவு தினசரி கேட்கப்படுவது வழக்கம். அந்நடைமுறை நேற்றைய தினமும் பின்பற்றப்பட்டது,' என்றனர்.






      Dinamalar
      Follow us