sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

/

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி

அரசு பள்ளியில் அறிவியல் கண்காட்சி


ADDED : ஜூலை 15, 2025 09:32 PM

Google News

ADDED : ஜூலை 15, 2025 09:32 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; மாணவர்களின் அறிவியல் திறனை மேம்படுத்தும் வகையில், அவர்களின் படைப்புகளை வெளிப்படுத்துவதற்கு கண்காட்சி நடத்தப்படுகிறது.

அவ்வகையில், குமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் டாடா பவர் நிறுவனம் மற்றும் அகஸ்தியா அறக்கட்டளை சார்பில் அறிவியல் கண்காட்சி நடந்தது. இப்பள்ளியில், 760 மாணவர்கள் படிக்கின்றனர். மாணவர்களின் அறிவியல் திறன்களை மேம்படுத்த இக்கண்காட்சி நடந்தது.

பள்ளி தலைமையாசிரியர் மாரியப்பன் கண்காட்சியை துவக்கி வைத்தார். ஆசிரியர்கள் சுமதி, சரவணன், செல்வராணி நடுவர்களாக இருந்து, சிறந்த படைப்புகளை தேர்வு செய்து பரிசுகளை வழங்கினர்.

உதவி தலைமையாசிரியர் தமிழ்செல்வி நன்றி தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us