sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

வாகனம் மோதி செக்யூரிட்டி பலி

/

வாகனம் மோதி செக்யூரிட்டி பலி

வாகனம் மோதி செக்யூரிட்டி பலி

வாகனம் மோதி செக்யூரிட்டி பலி


ADDED : நவ 05, 2024 06:16 AM

Google News

ADDED : நவ 05, 2024 06:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; காங்கயம், ஆலம்பாடியை சேர்ந்தவர் நாராயணசாமி, 40; தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வந்தார். நேற்று முன்தினம் மாலை வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

காங்கயம் - சென்னிமலை ரோட்டில் குறுக்கே கடந்த போது, அவ்வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோதி விட்டு சென்றது. படுகாயமடைந்த நாராயணசாமியை மீட்டு காங்கயம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

பரிசோதனையில், அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். காங்கயம் போலீசார், விபத்தை ஏற்படுத்தி தப்பி சென்ற வாகன டிரைவரை தேடி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us