sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 18, 2025 ,கார்த்திகை 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 செக்யூரிட்டி தற்கொலை

/

 செக்யூரிட்டி தற்கொலை

 செக்யூரிட்டி தற்கொலை

 செக்யூரிட்டி தற்கொலை


ADDED : நவ 18, 2025 04:12 AM

Google News

ADDED : நவ 18, 2025 04:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கயம்: மேட்டூரை சேர்ந்தவர் நந்தகுமார், 48. காங்கயத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு திருமணமாகி, 15 ஆண்டுகளாகிறது.

குழந்தை இல்லாததால் தம்பதியர் சிகிச்சை பெற்றனர். மனைவி கருத்தரித்த நிலையில், குழந்தை இறந்தது. மனமுடைந்த அவர் நேற்று தென்னை மரத்துக்கு பயன்படுத்தப்படும் மருந்தை சாப்பிட்டு தற்கொலை செய்தார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us