sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நிதி முதலீடு விழிப்புணர்வு கல்லுாரியில் கருத்தரங்கம்

/

நிதி முதலீடு விழிப்புணர்வு கல்லுாரியில் கருத்தரங்கம்

நிதி முதலீடு விழிப்புணர்வு கல்லுாரியில் கருத்தரங்கம்

நிதி முதலீடு விழிப்புணர்வு கல்லுாரியில் கருத்தரங்கம்


ADDED : செப் 26, 2024 11:29 PM

Google News

ADDED : செப் 26, 2024 11:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை : உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், நிதி முதலீடு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

உடுமலை அரசு கலைக்கல்லுாரியில், மாணவர்களுக்கான நிதி முதலீடு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. இதில், கல்லுாரி முதல்வர் கல்யாணி தலைமை வகித்தார்.

தொழில்நுட்ப வல்லுநர் மணிராம் பங்கேற்று, 'பணவீக்கம், அதற்கான தீர்வு, சேமிப்பு - முதலீடு, பங்குச்சந்தை, பாதுகாப்பான சேமிப்பு முதலீட்டு திட்டங்கள் குறித்து பேசினார்.

பேராசிரியர்களுடன் நிதி முதலீடு குறித்த கலந்துரையாடல் நிகழ்ச்சியும் நடந்தது. மாணவர்களுடன், பேராசிரியர்கள், துறைத்தலைவர்களும் கருத்தரங்கில் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us