sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு

/

பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு

பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு

பாலியல் வன்கொடுமை தடுப்பு விழிப்புணர்வு


ADDED : ஜன 30, 2025 11:01 PM

Google News

ADDED : ஜன 30, 2025 11:01 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்முறை தடுப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, கல்வித்துறையினர் பள்ளிகளுக்கு அறிவுறுத்தியிருந்தனர்.

அவ்வகையில், உடுமலை அருகே பூலாங்கிணர் அரசு மேல்நிலைப்பள்ளியில் பாலியல் மற்றும் பெண் குழந்தைகள் நலனுக்கு எதிரான வன்முறைகள் குறித்து, விழிப்புணர்வு கருத்தரங்கம் நடந்தது. பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார். ஆசிரியர் ரேணுகாதேவி வரவேற்றார். ஆசிரியர் சுபத்ரா, பெண் குழந்தைகளுக்கு எதிரான வன்முறை குறித்தும், பாலியல் கொடுமைகள் தடுப்பு வழிமுறைகள் குறித்தும் விளக்கமளித்தார். ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தமிழாசிரியர் சரவணன் நன்றி தெரிவித்தார்.

இந்நிகழ்ச்சியில், மாணவர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.






      Dinamalar
      Follow us