sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மொட்டையாக்கப்பட்ட மரம்

/

மொட்டையாக்கப்பட்ட மரம்

மொட்டையாக்கப்பட்ட மரம்

மொட்டையாக்கப்பட்ட மரம்


ADDED : செப் 23, 2024 12:49 AM

Google News

ADDED : செப் 23, 2024 12:49 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் - தாராபுரம் ரோடு, புதுார் பிரிவு பஸ் ஸ்டாப் அருகே மிகப்பெரிய வாகை ரக மரம் உள்ளது. பசுமைக்கு சான்றாக மட்டுமின்றி, கிளைகள் பரப்பி பெரிய அளவில் நின்றிருந்த மரம், பஸ் பயணிகளுக்கும் இயற்கை நிழற்குடையாக பலனளித்துவந்தது.

கேட்க யாருமில்லை என்ற தைரியத்தில், எவ்வித அனுமதியும் பெறாமல், நேற்று பட்டப்பகலில் இந்த மரத்தின் கிளைகள் அனைத்தையும் தனியார் வெட்டி வீழ்த்திவிட்டனர்.

தற்போது, மரம் கிளைகளின்றி, மொட்டையாக நிற்கிறது. மரத்தை வெட்டியவர்களை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது இயற்கை ஆர்வலர்களின் கோரிக்கை.






      Dinamalar
      Follow us