sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாய்கள் கடித்து ஆடுகள் இறப்பு

/

நாய்கள் கடித்து ஆடுகள் இறப்பு

நாய்கள் கடித்து ஆடுகள் இறப்பு

நாய்கள் கடித்து ஆடுகள் இறப்பு


ADDED : ஏப் 28, 2025 05:47 AM

Google News

ADDED : ஏப் 28, 2025 05:47 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார் : பொங்கலுார், குளத்துப்பாளையத்தை சேர்ந்தவர் விஜயகுமார்.

இவரது தோட்டத்தில் நேற்று இரவு கட்டியிருந்த குட்டி, வெள்ளாடு மற்றும் கோழியை வெறிநாய் கடித்து விட்டது. இதில் வெள்ளாடு இறந்தது. காங்கயம் அருகே கோட்டைபாளையத்தைச் சேர்ந்தவர் ரத்தினசாமி; விவசாயி. இவரது தோட்டத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஏழு ஆடுகளை நேற்று மதியம் வெறிநாய்கள் கடித்துக் கொன்று விட்டன. கால்நடை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு உடற்கூறாய்வு செய்யப்பட்டது.






      Dinamalar
      Follow us