sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, செப்டம்பர் 05, 2025 ,ஆவணி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆதரவற்ற முதியவர் மையத்தில் அடைக்கலம்

/

ஆதரவற்ற முதியவர் மையத்தில் அடைக்கலம்

ஆதரவற்ற முதியவர் மையத்தில் அடைக்கலம்

ஆதரவற்ற முதியவர் மையத்தில் அடைக்கலம்


ADDED : ஜூலை 29, 2025 11:49 PM

Google News

ADDED : ஜூலை 29, 2025 11:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர் அரசு மருத்துவமனையில், வாகன விபத்தில் காயமடைந்த மருதையன், 90 என்பவர் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.

திருப்பூரில் பல ஆண்டு முன்னர் இறைச்சி கடை நடத்தி வந்த அவர் வயது மூப்பு காரணமாக வேலை செய்ய முடியாமல் போனது. மேலும், விபத்தில் காயமடைந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.

மகிழ்வித்து மகிழ் அறக்கட்டளையினரை அவர் அணுகி, தன்னை ஆதரவற்றோர் இல்லத்தில் சேர்க்க வேண்டுகோள் விடுத்தார்.

அறக்கட்டளையினர் தகவலின் பேரில் அவிநாசி அருகே போத்தம்பாளையத்தில் செயல்படும் நியூ தெய்வா சிட்டி அறக்கட்டளை நிர்வாகிகள், அவரை மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர்.






      Dinamalar
      Follow us