sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

ஆக்கிரமிப்பு அகற்ற மெத்தனம்; சாக்கடை கால்வாய் பணி தாமதம்

/

ஆக்கிரமிப்பு அகற்ற மெத்தனம்; சாக்கடை கால்வாய் பணி தாமதம்

ஆக்கிரமிப்பு அகற்ற மெத்தனம்; சாக்கடை கால்வாய் பணி தாமதம்

ஆக்கிரமிப்பு அகற்ற மெத்தனம்; சாக்கடை கால்வாய் பணி தாமதம்


ADDED : ஆக 06, 2025 12:27 AM

Google News

ADDED : ஆக 06, 2025 12:27 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்; திருப்பூர் மாநகராட்சி, 25வது வார்டு, சிறுபூலுவபட்டி, எஸ்.பி., நகர் மெயின் ரோட்டில் மாநகராட்சி சார்பில், 1.80 கோடி ரூபாய் மதிப்பில் சாக்கடை கால்வாய் கட்டும் பணி நடந்து வருகிறது.

அப்பகுதியில் தனியார் ஆக்கிரமிப்பு உள்ளது. அதனை நெடுஞ்சாலை துறையினர் அகற்ற வேண்டும் எனவும், நெடுஞ்சாலை துறையினர் மாநகராட்சி தான் அகற்ற வேண்டும் எனவும் கூறி வந்தனர்.

இந்த 'இழுத்தடிப்பால்', சாக்கடை கால்வாய் கட்டும் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால், வீதியில் தேங்கும் கழிவுநீர் ரங்கநாதபுரம் வீதியில் உள்ள வீடுகளுக்குள் செல்கிறது. குடிநீருடன் கழிவு கலந்து வருகிறது.

பிரச்னைக்கு தீர்வு காண வலியுறுத்தி, வார்டு கவுன்சிலர் தங்கராஜ் தலைமையில், அப்பகுதியினர் நேற்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையறிந்து அப்பகுதிக்கு உடனே வந்த நெடுஞ்சாலை துறையினர் மூன்று நாளில் ஆக்கிரமிப்பை அகற்றுவதாக உறுதி கூறினார். இதனால், பொதுமக்கள் கலைந்து சென்றனர்.






      Dinamalar
      Follow us