sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 பல அடி உயரத்தில் கரும்புகை மக்களுக்கு சுவாசக்கோளாறு

/

 பல அடி உயரத்தில் கரும்புகை மக்களுக்கு சுவாசக்கோளாறு

 பல அடி உயரத்தில் கரும்புகை மக்களுக்கு சுவாசக்கோளாறு

 பல அடி உயரத்தில் கரும்புகை மக்களுக்கு சுவாசக்கோளாறு


ADDED : டிச 26, 2025 06:27 AM

Google News

ADDED : டிச 26, 2025 06:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பொங்கலுார்: படியூர் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழைய இரும்பு கடை செயல்படுகிறது. அதில், ஒயர்களில் உள்ள கம்பிகளை பிரித்தெடுக்க, அடிக்கடி தீ வைத்து கொளுத்துகின்றனர். இதனால், பல அடி உயரத்திற்கு கரும்புகை வெளியேறுகிறது.

அப்பகுதியில் உள்ள மக்களுக்கு சுவாசக்கோளாறு ஏற்படும் அபாயம் உள்ளது. ஆபத்தான பொருட்களை தீ வைத்து கொளுத்துவதை தடுத்து நிறுத்த அதிகாரிகள்நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us