ADDED : நவ 01, 2025 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கயம்: காங்கயம் அடுத்த மடவிளாகம் பகுதியில், கனிம வளத்துறையினர் வாகன சோதனை நடத்தினர்.
அப்போது, ஒரு லாரியில் ஆறு டன் அளவு கிராவல் மண் கொண்டு சென்றது தெரிந்தது. அதற்குரியஎந்த ஆவணங்களும் இல்லாத நிலையில், லாரியை பறிமுதல் செய்து போலீசில் ஒப்படைத்தனர்.
லாரியின் உரிமையாளர் கணேஷ் மற்றும் டிரைவர் சண்முகம் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

