sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தாராபுரத்தில் சோகம்; மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் மரணம்

/

தாராபுரத்தில் சோகம்; மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் மரணம்

தாராபுரத்தில் சோகம்; மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் மரணம்

தாராபுரத்தில் சோகம்; மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாய் மரணம்


ADDED : நவ 03, 2025 04:38 PM

Google News

ADDED : நவ 03, 2025 04:38 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: திருப்பூர் அருகே மகன் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுபற்றிய விவரம் வருமாறு;

திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை சேர்ந்தவர் பெரியசாமி, 53; பேரூராட்சி தூய்மை பணி மேற்பார்வையாளர்.

இவர் இன்று காலை பணிக்கு சென்ற போது திடீரென மயங்கி கீழே விழுந்தார். அவரை தாராபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். வழியிலேயே இறந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மகன் மருத்துவமனையில் இருப்பது குறித்து அறிந்து, தாயார் ஆரம்மாள், 70 மருத்துவமனைக்கு சென்றார். அங்கு மகன் இறந்ததை கேட்டு, அதிர்ச்சியடைந்து இறந்தார். இது குறித்து தாராபுரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us