sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

பின் தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம்; 100 சதவீத தேர்ச்சிக்கு தீவிரம்

/

பின் தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம்; 100 சதவீத தேர்ச்சிக்கு தீவிரம்

பின் தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம்; 100 சதவீத தேர்ச்சிக்கு தீவிரம்

பின் தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம்; 100 சதவீத தேர்ச்சிக்கு தீவிரம்


ADDED : பிப் 20, 2025 05:48 AM

Google News

ADDED : பிப் 20, 2025 05:48 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:

பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், பிளஸ் 2 வகுப்புக்கு முன்னேறி படித்து வருகின்றனர். இவர்களில் சிலர், உடனடித் தேர்விலும் தோல்வியை சந்தித்துள்ளனர். அவர்களால், பிளஸ் 2 பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படும். அதனால், அவர்களைக் கண்டறிந்து, தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 பாடங்களுடன், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி அடையாத பாடத்தை கற்பிக்கவும் ஆசிரியர்கள் முனைப்பு காட்டுகின்றனர்.






      Dinamalar
      Follow us