/
உள்ளூர் செய்திகள்
/
திருப்பூர்
/
பின் தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம்; 100 சதவீத தேர்ச்சிக்கு தீவிரம்
/
பின் தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம்; 100 சதவீத தேர்ச்சிக்கு தீவிரம்
பின் தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம்; 100 சதவீத தேர்ச்சிக்கு தீவிரம்
பின் தங்கிய மாணவர்கள் மீது சிறப்பு கவனம்; 100 சதவீத தேர்ச்சிக்கு தீவிரம்
ADDED : பிப் 20, 2025 05:48 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர்; பள்ளித் தலைமையாசிரியர்கள் கூறியதாவது:
பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்கள், பிளஸ் 2 வகுப்புக்கு முன்னேறி படித்து வருகின்றனர். இவர்களில் சிலர், உடனடித் தேர்விலும் தோல்வியை சந்தித்துள்ளனர். அவர்களால், பிளஸ் 2 பொதுத் தேர்வு தேர்ச்சி சதவீதம் பாதிக்கப்படும். அதனால், அவர்களைக் கண்டறிந்து, தீவிர பயிற்சி அளிக்கப்படுகிறது. பிளஸ் 2 பாடங்களுடன், பிளஸ் 1 வகுப்பில் தேர்ச்சி அடையாத பாடத்தை கற்பிக்கவும் ஆசிரியர்கள் முனைப்பு காட்டுகின்றனர்.

