sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

முதுகலை மாணவியருக்கு சிறப்பு கருத்தரங்கம்

/

முதுகலை மாணவியருக்கு சிறப்பு கருத்தரங்கம்

முதுகலை மாணவியருக்கு சிறப்பு கருத்தரங்கம்

முதுகலை மாணவியருக்கு சிறப்பு கருத்தரங்கம்


ADDED : பிப் 21, 2025 12:13 AM

Google News

ADDED : பிப் 21, 2025 12:13 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் ; திருப்பூர், பல்லடம் ரோடு, எல்.ஆர்.ஜி., அரசு மகளிர் கல்லுாரியில், நுாலகத்துறை மற்றும் ஆராய்ச்சிக்குழு சார்பில், முதுகலை மாணவியருக்கான சிறப்பு கருத்தரங்கம் நடந்தது.

கல்லுாரி முதல்வர் (பொறுப்பு) தமிழ்மலர் தலைமை வகித்தார். கல்லுாரி நுாலகர் ராமசாமி முன்னிலை வகித்தார். திண்டுக்கல் அரசு கலைக்கல்லுாரி பேராசிரியர் முத்தையா சிறப்பு விருந்தினராக பங்கேற்று, ' மேலாண்மை மற்றும் ஆராய்ச்சியில் செயற்கை நுண்ணறிவு' எனும் தலைப்பில் பேசினார். எல்.ஆர்.ஜி., கல்லுாரி மூத்த பேராசிரியர் லிட்டிகுரியா 'வளர்ந்து வரும் ஆராய்ச்சிக் கல்வி' எனும் தலைப்பில் பேசினார். பல்வேறு துறை மாணவியர் பங்கேற்றனர். கல்லுாரி நுாலக அலுவலர் அனுராதா நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us