sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 27, 2025 ,ஐப்பசி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

நாமத்வார் பிரதிஷ்டை தின ஆன்மிக சொற்பொழிவு

/

நாமத்வார் பிரதிஷ்டை தின ஆன்மிக சொற்பொழிவு

நாமத்வார் பிரதிஷ்டை தின ஆன்மிக சொற்பொழிவு

நாமத்வார் பிரதிஷ்டை தின ஆன்மிக சொற்பொழிவு


ADDED : ஆக 03, 2025 08:49 PM

Google News

ADDED : ஆக 03, 2025 08:49 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலையில், நாமத்வார் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, ஆன்மிக சொற்பொழிவு மற்றும் அகண்ட நாம சங்கீர்த்தனம் நிகழ்ச்சிகள் நடக்கிறது. இதில் பக்தர்கள் பங்கேற்கலாம்.

உடுமலையிலுள்ள ஸ்ரீ முரளீதர ஸ்வாமிஜி, காட் அமைப்பின் சார்பில், நாமத்வார் பிரார்த்தனை மையம் அமைக்கப்பட்டுள்ளது. நாமத்வார் பிரதிஷ்டை தினத்தை முன்னிட்டு, இன்று (4ம் தேதி) மாலை, 6:30 மணி முதல், 8:30 மணி வரை, உடுமலை காந்திநகர் விநாயகர் கோவில் அருகிலுள்ள நாமத்வார் பிரார்த்தனை மையத்தில், ஸ்ரீ சுந்தர காண்டம் ஆன்மிக சொற்பொழிவு நிகழ்ச்சி நடக்கிறது.

இதனை புலவர் குரு சுபாஷ் சந்திரபோஸ் நிகழ்த்துகிறார். அதே போல், காலை, 8:00 மணி முதல், மாலை, 6:00 மணி வரை, அகண்ட நாம சங்கீர்த்தனம் நடக்கிறது.

இந்த நாம வேள்வியில் பக்தர்கள் பங்கேற்று, ஸ்ரீ ராமர் அருள் பெற, உடுமலை நாமத்வார் மையத்தினர் தெரிவித்துள்ளனர். தொடர்ந்து பிரசாதம் வழங்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us