sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'நிமிர்ந்து நில்' திட்ட கூட்டம்; கல்வி நிறுவனத்தினர் பங்கேற்பு

/

'நிமிர்ந்து நில்' திட்ட கூட்டம்; கல்வி நிறுவனத்தினர் பங்கேற்பு

'நிமிர்ந்து நில்' திட்ட கூட்டம்; கல்வி நிறுவனத்தினர் பங்கேற்பு

'நிமிர்ந்து நில்' திட்ட கூட்டம்; கல்வி நிறுவனத்தினர் பங்கேற்பு


ADDED : செப் 04, 2025 11:51 PM

Google News

ADDED : செப் 04, 2025 11:51 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம் (இ.டி.ஐ.ஐ.,) சார்பில், 'நிமிர்ந்து நில்' திட்டத்தில் அங்கம் வகிக்கும் கல்வி நிறுவனங்களுக்கான சந்திப்பு கூட்டம், திருப்பூர் கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்றது.

மாவட்டம் முழுவதும் உள்ள அரசு, தனியார் கல்லுாரி நிர்வாகிகள் பங்கேற்றனர்.சிக்கண்ணா கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் பேசினார். இ.டி.ஐ.ஐ., மைய ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம், 'நிமிர்ந்து நில்' திட்ட செயல்பாடுகள் மற்றும் கல்லுாரிகளின் பங்களிப்பு, படிக்கும்போதே தொழில் துவங்குவதற்கான வாய்ப்புகள் குறித்து மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பது குறித்து விளக்கம் அளித்தார்.

சென்னை தொழில்முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் திட்ட அலுவலர் காயத்ரி, நீலகிரி மாவட்ட திட்டமேலாளர் கோபால்சாமி ஆகியோர் விளக்கி பேசினர்.

இ.டி.ஐ.ஐ., திருப்பூர் மாவட்ட திட்ட மேலாளர் பிரபாகரன் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us