sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நிலைக்குழுவினர் ஆலோசனை

/

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நிலைக்குழுவினர் ஆலோசனை

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நிலைக்குழுவினர் ஆலோசனை

அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் நிலைக்குழுவினர் ஆலோசனை


ADDED : மார் 15, 2024 12:39 AM

Google News

ADDED : மார் 15, 2024 12:39 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி:ஹிந்து அறநிலையத்தறை மூலம், கும்பாபிஷேக திருப்பணிகள் மேற்கொள்ளுதல், உழவாரப் பணிகள், கல்வெட்டுகள் ஆய்வு செய்தல் போன்றவைக்காக மாவட்ட நிலையான ஆலோசனை குழுவை சென்னை ஐகோர்ட் அமைத்தது.

நேற்று அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், சென்னை ஐகோர்ட் நியமிக்கப்பட்ட மாவட்ட நிலை ஆலோசனை குழுவினர் ஆய்வு செய்தனர். இக்குழு தலைவர் திருப்பூர் மண்டல இணை ஆணையர் குமரதுரை, உறுப்பினர்கள் அறநிலையத்துறை உதவி கோட்ட பொறியாளர் சத்யா, தாசில்தார் (கோவில் நிலங்கள்) ரவீந்திரன், ஆலோசகர் தொல்லியல் துறை வல்லுனர் அர்ஜுனன், மண்டல ஸ்தபதி செந்தில் ஆனந்தன், உதவி ஸ்தபதி மாரிமுத்து ஆகியோர் ஆய்வில் ஈடுபட்டனர்.

கோவில் செயல் அலுவலர்(பொறுப்பு) சீனிவாசன், கோவில் சரக ஆய்வாளர் செல்வப்பிரியா உட்பட பலர் உடன் இருந்தனர். அதன்பின், திருமுருகன்பூண்டி திருமுருகநாதர் கோவில், சேவூர் வாலீஸ்வரர் கோவில் மற்றும் குட்டகம் மொக்கனீஸ்வரர் கோவில்களில் ஆய்வு செய்தனர்.






      Dinamalar
      Follow us