sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாநில தடகளம்: 131 பேர் தேர்வு

/

மாநில தடகளம்: 131 பேர் தேர்வு

மாநில தடகளம்: 131 பேர் தேர்வு

மாநில தடகளம்: 131 பேர் தேர்வு


ADDED : நவ 09, 2024 07:00 AM

Google News

ADDED : நவ 09, 2024 07:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; பள்ளி கல்வித்துறை சார்பில், ஈரோடு, வ.உ.சி., மைதானத்தில், 65வது குடியரசு தின விழா, மாநில தடகள போட்டி நடக்கிறது. இதில், திருப்பூர் மாவட்ட வீரர், வீராங்கனைகள், 131 பேர் பங்கேற்கின்றனர்.

திருப்பூர் மாவட்ட அளவிலான, தடகள போட்டியில் வெற்றி பெற்று, முதல் இரண்டு இடங்களை பெற்றவர்கள் ஈரோட்டில் நடக்கும் மாநில தடகள போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனர். நவ., 6 முதல், 11ம் தேதி வரை நடக்கும் மாணவியர் தடகள போட்டிக்கு, திருப்பூர் மாவட்டத்தில் இருந்து, 54 பேர் சென்றுள்ளனர்.

இன்று (நவ., 9) துவங்கி வரும், 11ம் தேதி வரை, மாநில ஆண்கள் தடகள போட்டி நடக்கிறது. இதில், பங்கேற்க, 77 வீரர்கள் நேற்று, ஈரோடு புறப்பட்டுச் சென்றனர். மாநில தடகள போட்டியில் பங்கேற்க பயணமாகியுள்ள, 54 வீராங்கனைகள், 77 வீரர்களுக்கு மாவட்ட கல்வித்துறை, விளையாட்டுத்துறை அலுவலர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.






      Dinamalar
      Follow us