sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மாநில ஜூடோ போட்டி அரசுப்பள்ளி அசத்தல்

/

மாநில ஜூடோ போட்டி அரசுப்பள்ளி அசத்தல்

மாநில ஜூடோ போட்டி அரசுப்பள்ளி அசத்தல்

மாநில ஜூடோ போட்டி அரசுப்பள்ளி அசத்தல்


ADDED : ஜன 30, 2025 11:52 PM

Google News

ADDED : ஜன 30, 2025 11:52 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்: மாநில ஜூடோ போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.

பள்ளிக் கல்வித் துறை சார்பில், மாநில ஜூடோ போட்டி, நாகர்கோவில் சென்ஜான்ஸ் கலைஅறிவியல் கல்லுாரியில் நடந்தது.

மாநிலம் முழுதும் இருந்து மாணவர்கள் பங்கேற்றனர். திருப்பூர், கே.எஸ்.சி., அரசு மேல்நிலைப்பள்ளி பிளஸ் 2 மாணவர் ஸ்ரீ விக்னேஷ் தங்கம் வென்று அசத்தினர்; இதே வகுப்பில் படிக்கும் மாணவர்கள் ரித்திஷ் முகமதுபாசித், ஸ்ரீ வசந்த் வெள்ளி வென்றனர். பத்தாம் வகுப்பு மாணவர் பிரவீன் வெண்கலம் கைப்பற்றினார்.

மாநில ஜூடோ போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தலைமை ஆசிரியர் சிவகுமார், உதவி தலைமை ஆசிரியர்கள் கர்னல், வசந்தாமணி, உடற்கல்வி ஆசிரியர்கள் புஷ்பவதி, ஆனந்தன், சுதாகர், முரளி மற்றும் பலர் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us