sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'கடும் நடவடிக்கை தேவை'

/

'கடும் நடவடிக்கை தேவை'

'கடும் நடவடிக்கை தேவை'

'கடும் நடவடிக்கை தேவை'


ADDED : மே 06, 2025 06:38 AM

Google News

ADDED : மே 06, 2025 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மா.கம்யூ., மாவட்ட செயலாளர் மூர்த்தி அறிக்கை: தாராபுரம் அருகே சாலை பணியில் தோண்டப்பட்ட மிகப் பெரிய பள்ளத்தினுள் மொபட்டில் வந்து விழுந்த தம்பதி உயிரிழந்துள்ளனர். உரிய பாதுகாப்பு, தடுப்பு ஏற்பாடுகள் செய்யாத காரணத்தால் இந்த சம்பவமும், இழப்பும் நேர்ந்துள்ளது.

பணி நடைபெறும் இடத்தில் எந்த எச்சரிக்கையும், தடுப்பும், இரவு நேரம் வாகனங்கள் வரும்போது எச்சரிக்கும் வகையில் ரிப்ளக்டர்கள் என எந்த ஏற்பாடும் இல்லை. இதில் அலட்சியமாக இருந்த அதிகாரிகள் தான் இதற்கு காரணம். இது போன்ற நிகழ்வு ஏற்படாத வகையில் எச்சரிக்கும் விதமாக உரிய அலுவலர்கள், ஒப்பந்ததாரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.






      Dinamalar
      Follow us