sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, ஜனவரி 04, 2026 ,மார்கழி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

 மாணவர் திறனாய்வு தேர்வு; விண்ணப்பிக்க நாளை கடைசி

/

 மாணவர் திறனாய்வு தேர்வு; விண்ணப்பிக்க நாளை கடைசி

 மாணவர் திறனாய்வு தேர்வு; விண்ணப்பிக்க நாளை கடைசி

 மாணவர் திறனாய்வு தேர்வு; விண்ணப்பிக்க நாளை கடைசி


ADDED : டிச 19, 2025 06:49 AM

Google News

ADDED : டிச 19, 2025 06:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை: மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தில், ஆண்டுதோறும் அரசு, அரசு உதவி பெறும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு தகுதித்தேர்வு நடத்தப்படுகிறது.

வரும், 2026 ஜன.,10ம் தேதி இத்தேர்வு நடக்கவுள்ளது. விருப்பமுள்ள மாணவர்கள் dge.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, நாளைக்குள் (20ம் தேதி) விண்ணப்பிக்க வேண்டும்.

இதுகுறித்து, தலைமை ஆசிரியர்கள் மாணவருக்கு வழிகாட்ட வேண்டும் என தேர்வுகள் இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.






      Dinamalar
      Follow us