sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், நவம்பர் 05, 2025 ,ஐப்பசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

மயங்கி விழுந்து மாணவன் சாவு

/

மயங்கி விழுந்து மாணவன் சாவு

மயங்கி விழுந்து மாணவன் சாவு

மயங்கி விழுந்து மாணவன் சாவு


ADDED : ஏப் 18, 2025 06:57 AM

Google News

ADDED : ஏப் 18, 2025 06:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அனுப்பர்பாளையம்; திருப்பூர் ஒன்றியம், ஈட்டிவீரம் பாளையம் ஊராட்சி, மொய்யாண்டம் பாளையம் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம்; கூலி தொழிலாளி.

இவரது மகன் சங்கர், 15; மலையம் பாளையம் அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.

நேற்று பள்ளியில் இருந்தபோது, வயிற்று வலியால் அவதிபட்டுள்ளார். ஆசியர்கள் அவரது தந்தைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

பள்ளி சென்ற தந்தை மகன் சங்கரை அழைத்து கொண்டு, பெருமாநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

மருத்துவமனை அருகே சென்றபோது, மாணவன் மயங்கி விழுந்து இறந்தான். பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us