sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, செப்டம்பர் 06, 2025 ,ஆவணி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

இரு வழிச்சாலையில் மையத்தடுப்புகள் இல்லாததால் மாணவர்கள் பாதிப்பு

/

இரு வழிச்சாலையில் மையத்தடுப்புகள் இல்லாததால் மாணவர்கள் பாதிப்பு

இரு வழிச்சாலையில் மையத்தடுப்புகள் இல்லாததால் மாணவர்கள் பாதிப்பு

இரு வழிச்சாலையில் மையத்தடுப்புகள் இல்லாததால் மாணவர்கள் பாதிப்பு


ADDED : செப் 05, 2025 09:56 PM

Google News

ADDED : செப் 05, 2025 09:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை - பழநி ரோட்டில் மையத்தடுப்புகள் அமைக்காததால், பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் கடுமையாக பாதிக்கின்றனர்.

உடுமலை, பழநி ரோட்டில், தனியார் பள்ளிகள், கல்லுாரிகள் ஏராளமாக உள்ளன. தினமும் பல ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியர் ரோட்டை கடக்க வேண்டிய நிலை உள்ளது.

அதே போல், நகர எல்லையில், அண்ணா குடியிருப்பு உள்ளிட்ட ஏராளமான குடியிருப்புகளும் அமைந்துள்ளன. நகரின் பிரதான ரோடுகளில் மையத்தடுப்புகள், அரசு அலுவலகங்கள், அரசு ஊழியர் குடியிருப்புகள் அமைந்துள்ளன.

பழநி ரோட்டில் கொழுமம் ரோடு பிரிவு வரை மையத்தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. அதே போல், பெரிய கோட்டை பிரிவு பகுதியிலும், மையத்தடுப்புகள், வேகத்தடைகள் அமைந்துள்ளன.

ஆனால், பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அதிகம் பயன்படுத்தும் ரோட்டில், மையத்தடுப்புகள் இல்லாததால், இரு வழிச்சாலையில், அதி வேகமாக, வரும் வாகனங்களால், விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.

பள்ளி, கல்லுாரி மாணவர்கள் ரோட்டை கடக்க முடியாமல், கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, இந்த ரோட்டில் மையத்தடுப்புகள் அமைக்கவும், பள்ளி, கல்லுாரி பகுதியில் வேகத்தடை அமைக்கவும் வேண்டும்.






      Dinamalar
      Follow us