sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 23, 2025 ,புரட்டாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

காகிதப்பை தயாரித்து மாணவர்கள் விழிப்புணர்வு  

/

காகிதப்பை தயாரித்து மாணவர்கள் விழிப்புணர்வு  

காகிதப்பை தயாரித்து மாணவர்கள் விழிப்புணர்வு  

காகிதப்பை தயாரித்து மாணவர்கள் விழிப்புணர்வு  


ADDED : ஜூலை 13, 2025 01:23 AM

Google News

ADDED : ஜூலை 13, 2025 01:23 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர் :திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2, மாசுக்கட்டுப்பாடு வாரியம் திருப்பூர் வடக்கு சார்பில், உலக காகிதப்பை தினத்தை முன்னிட்டு, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

கல்லுாரி முதல்வர் கிருஷ்ணன் ஒருங்கிணைத்தார். இளநிலை உதவியாளர் ஐஸ்வர்யா முன்னிலை வகித்தார். உதவியாளர் செல்வகுமாரி தலைமை வகித்தார். அலகு - -2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் பங்கேற்று பேசினார்.

மாணவ செயலர்கள் செர்லின், ரேவதி, லட்சுமிகாந்த், தீபன் சந்தோஷ், தீபாஸ்ரீ, பிரியங்கா தலைமையில் மாணவ, மாணவியர் சுற்றுச்சூழல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி காகிதப்பைகளை செய்து விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மொத்தம் 2,700 காகிதப்பைகள் தயாரிக்கப்பட்டன.






      Dinamalar
      Follow us