sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மாணவ, மாணவியர் அஞ்சலி

/

உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மாணவ, மாணவியர் அஞ்சலி

உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மாணவ, மாணவியர் அஞ்சலி

உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மாணவ, மாணவியர் அஞ்சலி


ADDED : டிச 16, 2024 10:56 PM

Google News

ADDED : டிச 16, 2024 10:56 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருப்பூர்; திருப்பூர், சிக்கண்ணா அரசு கலைக் கல்லுாரி, நாட்டு நலப்பணித்திட்டம் அலகு - 2 சார்பில், விஜய் திவாஸ் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. போரில் உயிர்நீத்த ராணுவ வீரர்களுக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.

மெழுகுவர்த்தி ஏற்றி மாணவ, மாணவியர் மரியாதை செலுத்தினர். என்.எஸ்.எஸ்., அலகு - 2 ஒருங்கிணைப்பாளர் மோகன்குமார் முன்னிலை வகித்தார். கல்லுாரி முதல் வர் கிருஷ்ணன் பேசினார்.






      Dinamalar
      Follow us