sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

'ஒற்றுமையை வளர்ப்போம்' உறுதிமொழி எடுத்த மாணவர்கள்

/

'ஒற்றுமையை வளர்ப்போம்' உறுதிமொழி எடுத்த மாணவர்கள்

'ஒற்றுமையை வளர்ப்போம்' உறுதிமொழி எடுத்த மாணவர்கள்

'ஒற்றுமையை வளர்ப்போம்' உறுதிமொழி எடுத்த மாணவர்கள்


ADDED : ஜூலை 08, 2025 09:01 PM

Google News

ADDED : ஜூலை 08, 2025 09:01 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; பள்ளி இறைவழிபாட்டு கூட்டத்தில், மாற்றுத்திறன் குழந்தைகளின் வளர்ச்சிக்கு உதவும் வகையில், மாணவர்கள் 'ஒற்றுமையை வளர்ப்போம்' உறுதிமொழி எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்து, பள்ளி மாணவர்கள் அறிந்து கொள்வதற்கும், அவர்களின் வாழ்க்கை முன்னேற்றத்துக்கு உதவும் வகையில் சமூகம், பொருளாதாரம், பண்பாட்டு தளத்தில் அவர்களுக்கு உள்ள சிக்கல்கள் குறித்து, விழிப்புணர்வு ஏற்படுத்தவும் கல்வித்துறை சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

இதன்படி, அனைத்து பள்ளிகளில் இறைவணக்க கூட்டத்தின் போது, மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும், அவர்கள் எந்த பாகுபாடும் இல்லாமல் அனைத்து உரிமைகளையும் பெற்று வாழ்வதற்கும், மாணவர்கள் 'ஒற்றுமையை வளர்ப்போம்' உறுதிமொழி எடுக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆண்டயகவுண்டனுார் ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியில், மாணவர்கள் காலை இறை வணக்க கூட்டத்தில் மாணவர்கள் உறுதிமொழி எடுத்தனர்.






      Dinamalar
      Follow us