ADDED : டிச 06, 2024 05:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருப்பூர் : காங்கயம், தீர்த்தாம்பாளையத்தை சேர்ந்தவர் முருகன், 60; தொழிலாளி. நேற்று மதியம் டூவீலரில் நத்தக்காடையூர் முத்துார் ரோட்டில் சென்று கொண்டிருந்தார்.
பழையகோட்டை புதுார் பள்ளிக்கூடம் அருகில் சென்ற போது, வேகத்தடையில் நிலை தடுமாறி கீழே விழுந்ததில் முருகன் பலியானார். காங்கயம் போலீசார் விசாரிக்கின்றனர்.