sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

/

விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்

விவசாயிகளுக்கு மானிய விலையில் இடுபொருட்கள்


ADDED : ஆக 15, 2025 08:50 PM

Google News

ADDED : ஆக 15, 2025 08:50 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை பகுதிகளில், பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனையடுத்து, பாசன நிலங்கள் மற்றும் மானாவாரி நிலங்களில் பயிர் சாகுபடி பணியில் தீவிரம் காட்டி வருகின்றனர். அவர்களுக்கு தேவையான சான்றுபெற்ற விதைகள் மற்றும் இடுபொருட்கள் உடுமலை வேளாண்துறை கிடங்குகளில் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

இங்கு, சோளம், கம்பு, உளுந்து, வீரிய ஒட்டு மக்காச்சோளம் ஆகிய சான்று பெற்ற விதை ரகங்கள், தேவையான அளவு இருப்பு உள்ளது. அதே போல், பயிர்களுக்கு தேவையான நுண்ணூட்டச்சத்து உரங்கள், டீ விரிடி, சூடோமோனஸ், திரவ ஜிங்க்சல்பேட் உரம், ஜிப்சம்

திரவ ரைசோபியம் ஆகியவை மானிய விலையில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தேவைப்படும் விவசாயிகள் உடுமலை வேளாண் உதவி இயக்குனர் அலுவலகம் மற்றும் துணை வேளாண்மை விரிவாக்க மையங்களில் வாங்கி பயன்படுத்திக்கொள்ளலாம் என வேளாண்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us