sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

தைப்பட்ட சாகுபடிக்கு மானிய விலையில் விதை

/

தைப்பட்ட சாகுபடிக்கு மானிய விலையில் விதை

தைப்பட்ட சாகுபடிக்கு மானிய விலையில் விதை

தைப்பட்ட சாகுபடிக்கு மானிய விலையில் விதை


ADDED : ஜன 22, 2025 07:49 PM

Google News

ADDED : ஜன 22, 2025 07:49 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுமலை; உடுமலை வட்டாரத்தில், விவசாயிகள் தைப்பட்ட சாகுபடிக்கு தேவையான விதைகள் இருப்பு உள்ளதாக வேளாண் துறை தெரிவித்துள்ளது.

உடுமலை வட்டாரத்தில், தைப்பட்ட சாகுபடியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். விவசாயிகளுக்கு தேவையான, உளுந்து வம்பன் - 8 ரகம், சோளம் கோ - 32 ஆகிய ரகத்தில் சான்று பெற்ற விதைகள் குறிச்சிக்கோட்டை வேளாண் விரிவாக்க மையத்தில் இருப்பு உள்ளது.

விவசாயிகளுக்கு மானிய விலையில் வழங்கப்படும் இந்த விதைகளை, விவசாயிகள் பெற்று பயன் பெறலாம்.

மேலும், விவசாயிகளுக்கு தேவையான நுண்ணுாட்டச்சத்து உரங்களும் இருப்பு உள்ளது. தேவைப்படும் விவசாயிகள், வேளாண் உதவி அலுவலர் அமல்ராஜ், 97512 93606 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.






      Dinamalar
      Follow us