sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திருப்பூர்

/

சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணிகள் துவங்கியது

/

சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணிகள் துவங்கியது

சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணிகள் துவங்கியது

சுந்தரமூர்த்தி நாயனார் கோவில் திருப்பணிகள் துவங்கியது


ADDED : ஆக 13, 2025 01:13 AM

Google News

ADDED : ஆக 13, 2025 01:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

அவிநாசி; அவிநாசி, மங்கலம் ரோட்டில் உள்ள சுந்தரமூர்த்தி நாயனார் கோவிலில் கும்பாபிஷேக திருப்பணி வேலைகளுக்காக, சிதிலமடைந்த மண்டபங்கள், கோவில் பிரகாரங்கள் இடிக்கும் பணி துவங்கியது.

கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து பல ஆண்டுகளான நிலையில் பராமரிப்பின்றி சிதிலமடைந்து சுவர்களில் விரிசல் மற்றும் மண்டபங்களில் உள்ள துாண்கள் இடிந்து விழும் நிலையிலும் காணப்பட்டது.

இதனால், கும்பாபிஷேகத்திற்காக திருப்பணிகள் மேற்கொள்ள கோரிக்கை விடுத்தனர். இதனையடுத்து, ஹிந்து சமய அறநிலையத்துறை அனுமதி அளித்ததால், திருப்பணிகள் துவங்கின. நேற்று பூர்வாங்கப் பணியாக சிதிலமடைந்த மண்டபம் மற்றும் கோவில் பிரகாரம் ஆகியன பொக்லைன் வாயிலாக இடிக்கும் பணி துவங்கியது. கோவில் செயல் அலுவலர் சபரீஷ்குமார் கண்காணிப்பில் பணிகள் தொடர்ந்து நடைபெற்றது.






      Dinamalar
      Follow us